நம் மனதிற்கினிய பெரும்பாலானவற்றை பிரியநேர்ந்த கதை நம் எல்லோரிடமும் உள்ளது. ஓர் அடிவளவு நாவலோ, சைக்கிளின் அரவத்துக்குத் துள்ளித்தாவுகின்ற ஜிம்மியோ, வானவில் கனவுகளால் எண்ணங்களை நிரப்புகிற குடைவெட்டுப்பாவாடையொன்றின் விளிம்புகளோ, மடிப்புக்கலையாத முழுக்கைச்சட்டையின் நேர்த்தியோ, குளத்தடியோ,
ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய “இலங்கைச்சரித்திர சூசனம்” என்கிற நூலைக் காணக் கிடைத்தது. இந்த நூல் 1883 இல் வெளியிடப்பட்டிருக்கிறது. 1903 இல் யாழ்ப்பாணத்தில் நாவலர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பு மாத்திரம் இப்போது காணக்கிடைகிறது. ஈழத்து
காலம் காலமாக நடந்துவரும் போராட்டங்கள், சட்ட மாற்றங்கள் என்பவற்றையும் மீறி நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு இரண்டு வார்த்தைகளில் உலகே ஸ்தம்பித்து விடும்படி கொடுக்கப்பட்ட பதிலடிதான் Me Too என்று அறியப்படும் “நானும் கூட” என்னும்
அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம். வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு
புதிய சொல்லின் மூன்றாவது இதழில் நாம் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய விஞ்ஞானமும் அகராதியும் என்கிற கட்டுரையை மீள்பிரசுரம் செய்ததுடன், இவ்வாறான மீள்பிரசுரங்களின் தேவையையும் மீள் உரையாடல்களையும், மதிப்பீடுகளையும் வலியுறுத்தியிருந்தோம். அந்த விதத்தில்
அந்தக் கிணறு எனக்குத் தெரிஞ்ச காலத்திலிருந்தே அங்க தான் இருக்கிறது. கவ்மென்ட் கெணறு என்டு சொல்லிக் கேட்டிருக்கிறேன். கவர்மென்ட் என்றால் அரசாங்கம் என்று அப்ப தெரியாது. எங்கடஊட்டுக்கு முன்னால் ஒரு பேக்கரி இருந்தது அப்போது.
அல்லாஹூ லாஇலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்…. ஆயத்துல் குர்ஷியை ஓதி ஓதி சைத்தூன் பாலர் பாடசாலையின் ஹோலை மூன்று தடவை சுற்றி வலம் வந்தாள். நாற்பது அடி அகலமும் அறுபது அடி நீளமும் கொண்ட
அன்றைக்கு அந்தப்பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குத் துவாரகா சென்றபோது நேரம் ஏழைத்தாண்டியிருந்தது. கதையை ஆரம்பித்த தேவகி, சற்று நிறுத்திவிட்டு குரொப் பண்ணிவைத்திருந்த ஸ்கிரீன்ஷொட்டை மீண்டும் எடுத்துப்பார்த்தாள். சுதர்சன் இராஜேஸ்வரன். முதல் கொமெண்ட். அவள் ஸ்டேடஸ் போட்டு